என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » காதல் மனைவி
நீங்கள் தேடியது "காதல் மனைவி"
வடவள்ளியில் காதல் மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வடவள்ளி:
கோவை மருதமலை அன்னை இந்திரா காலனியை சேர்ந்தவர் தினேஷ்(வயது 32). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரூபி (22). காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 1 பெண் குழந்தை உள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவருக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரூபி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த தினேஷ் நேற்று இரவு 9 மணி அளவில் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடியின் மேல் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறினார்.
காதல் மனைவியை என்னுடன் சேர்த்து வைக்காவிட்டால் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவஇடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் தினேசுடன் பேச்சுவார்த்தையில் நடத்தினர். 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தினேஷ் இறங்கி வந்தார்.
இது போன்ற செயல்களில் இனி ஈடுபடக் கூடாது என்று காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
கோவை மருதமலை அன்னை இந்திரா காலனியை சேர்ந்தவர் தினேஷ்(வயது 32). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரூபி (22). காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 1 பெண் குழந்தை உள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவருக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரூபி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த தினேஷ் நேற்று இரவு 9 மணி அளவில் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடியின் மேல் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறினார்.
காதல் மனைவியை என்னுடன் சேர்த்து வைக்காவிட்டால் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவஇடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் தினேசுடன் பேச்சுவார்த்தையில் நடத்தினர். 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தினேஷ் இறங்கி வந்தார்.
இது போன்ற செயல்களில் இனி ஈடுபடக் கூடாது என்று காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X